பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவியமாய் உன்னுருவைத் தீட்டி - என்றன் உள்ளமெனும் சுவர்வைத்தேன் மாட்டி - தமிழ்க் காவியமே! அன்புணர்ந்து காணிக்கை வை, உதட்டைப் பூட்டி, சீமாட்டி!

காந்தளிளம் பூவிரண்டைச் சூடி - வாடி காட்டுமயில் போல்நடனம் ஆடி - உன் கூந்தல்தரும் தண்ணிழலில் குடியிருக்க வேண்டுமடி வாடி பண் பாடி!


மீரா கவிதைகள் 0 85