பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 3 'இல்லையடி! புரியாத மொழிப்ப டத்தை இனிதெனங்ான் பார்த்ததல்ை வந்த நோவு! நல்ல இயல் தமிழ்மொழியின் நிலையை எண்ணின் கைந்துருகிப் போகுதடி எனது நெஞ்சம்; சொல்லரிய தாய்மொழியைப் பிழைகள் நீக்கிச் சொல்லறியா எழுதறியாத் தமிழர் நாட்டில் புல்லறிவால் பிறமொழியர் படத்தை ஏனே புகுத்துகிருர்? என்னென்பேன் அவர்தம் போக்கை 4 படம்பிடிக்கும் கூட்டத்தார் தகிடு தத்தம் , , , -, -o, பண்ணுகிருர், அறிவிருக்க அன்னர் மூளே இடங்கொடுக்கும் நாளென்ருே? கலையும் வாழ்வும் o இணந்திருக்கும் படங்காணும் நாள்தான் என்ருே? மடமையினைத் தொலையாரோ?” என்றேன். பேச்சு மடைதிறந்து விட்டீரோ? உறங்கும் நேரம் கடமையினேச் செய்திடுவீர்!’ என்ருள் தாக்கம் கண்கவ்வ அவளென்னேக் கவ்விக் கொண்டாள் _ -3 Ꮡ4