பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனைகாள் இப்படியே இன்னலுற்றுச்செத்திடுவேன்; மெத்தவுனே வேண்டுகிறேன் மேவியிதைக் கூறிடுவாய் வாடகை கேட்டுமிக வாட்டுகிருர், வீட்டார்கள், தேடரிய கல்வி தெரிவிக்கும் பள்ளிக்குச் 20 சம்பளம் வேண்டுமென்று சாற்றுகின்ருன் என்பிள்ளை ; கம்பளம் விற்றுக் கடன்கழித்தேன்; கையிருப்போ ஒன்றுமிலே; இத்தகைய ஊறு மிகவருத்தக் கன்றியுடல் உன்போல் கருத்தேன்; விழிசிந்தும் ர்ேத்துளியோ கின்னைப் புறங்கண்டு விட்டதுபோல் 25 ஆர்த்து மிகுகின்ற தையாவோ! என்னவரைக் காணின் அருள்கூர்ந்து காசனுப்பச் செப்பிடுவாய் : ஆணி இருந்தால்தான் அச்சுவண்டி மேலோடும்; மெய்யில் உயிர்கிற்க வேண்டுமெனில், பள்ளிசெலும் பையன் பயில்கின்ற பாடம் வளரவெனில் 30 காசுபணம் வேண்டுமெனக் காதலர்பால் நெஞ்சுணர்ந்து பேசு, பிழையாகப் பேசி வருத்தாதே, o காதல் முகந்தன்னைக் கண்டு பலநாட்கள் ஆதல் அவரறிவார்; ஆசைக் கணவரைத்தான் கண்டு மகிழ்வுபெறக் கண்துடிக்கும் செய்தியையும் 35 விண்டு திரும்பு விரைந்து.

96.