பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 " வானெலியில் நேற்ருெருவர் பேசக் கேட்டேன் வந்தசில ஐயங்கள் நும்பால் சொன்னேன் தேைெழுகும் மொழிபு:கல்விர் என்றி ருக்தேன் திட்டுகின்றீர் மன்னியுங்கள் அத்தான் ! என்ருள்: நானெதுவும் திட்டவிலே, தமிழால் வாழ்வோர் நன்றிகொன்று திரிவதைத்தான் ஒப்ப வில்லை ஏைெதுக்கம்? இப்படிவா ! எனக்கை பற்றி == எழுகின்ற ஐயங்கள் புகல்க என்றேன் 10 கேட்கின்றேன் என்மீது சினங்கொள் ளாதீர்? கிளர்மூச்சும் உடல்பொருளும் தமிழே, வாழும் நாட்களுமென் தமிழ்மொழிக்கே என்று சொல்வீர் ! நன்றுகன்று : நாம்மணந்த திருநாள் தன்னில் கேட்கவில்லை தமிழ்ஒலியே எதையோ கேட்டோம் கிடக்கட்டும் நாம்வணங்கும் கோவி லுள்ளே கேட்கிறதா அவ்வொலிதான் ? பிள்ளே பெற்ருேம் கிறுக்கரைப்போல் பிறமொழியில்பெயரும்வைத்தோம் 11 இங்கிலேதான் போகட்டும் இந்த நாட்டில் எங்கிருந்தோ வந்தமொழி நம்மை ஆளல் நன்னிலைஎன் றெண்ணி விட்டோம் உணர்வும் அற்ருேம் கலம்பெறுமா உருப்படுமா தமிழ்தான்? என்ருள்: என்னுளத்தே சுருக்கென்று தைத்த(து) ஆம்ஆம் எழுச்சியுரை முழக்குகிருேம் செயலிற் காட்ட முன்வருதல் சிறிதுமிலை அங்தோ! என்று முணுமுணுத்தேன் பேசவில்லை வெட்கம்! வெட்கம்! 128