பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö மயலறுக்கும் நெறிமுறைகள் எழுதிக் காட்டி மாந்தருக்கு வழிகாட்டி விளங்கும் காட்டில் இயலறிவு மொழியறிவு கல்வி கேள்வி o * . . . . இத்தனையும் பெற்றிருப்பர், எழுத்தர் என்போர்; பயனளிக்கும் இவ்வொன்றும் இல்லா ராகிப் , யாழ்பட்ட கதைகளேயே எழுதிக் கொட்டிக் கயிறு திரிக்கின்றதிருக் கூட்டத் தாரே - , ", காசுமிகும் எழுத்தாளர் இந்த நாட்டில் 1, . 10 இவரெல்லாம் கூடியொரு சங்கம் கூட்டி LII எழுத்தாளர் சங்கமெனப் பெயரும் சூட்டித் தவருன வழியினிலே தமிழைக் காட்டித் தங்கலமே வளர்த்தார்கள் பிழைத்தா ரன்.வி அவராலே தமிழுக்கோர் ஆக்கம் இல்லே ஆணவத்தால் தீமனத்தால் தமிழில் தஞ்சைத் தவருமல் கலந்தார்கள்; சங்கங் தன்னில் தமிழ்மரபில் பனிமூடிக் கிடக்கக் கண்டோம் 11 - விடிபொழுதில் கீழ்வானில் சிவந்து காட்டி விரி கதிர்கள் பரப்புமிளங் கதிரோன் தோன்றப் படிமுழுதும் பரவிகிலம் மூடி கிற்கும் பனிப்படலம் கரைந்துருகி மாய்தல் போல முடிவில்லை என்றெண்ணிச் சங்கங் தன்னில் மூடுபனி கின் வரவால் விலகக் கண்டோம் விடிவுண்டு தமிழுக்கு கின்னல் என்று மேலவனே பாடுகின்ருேம் வாழ்த்து கின்ருேம் 163 - - - * - - o