பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12



அன்றுமுதல் இன்றுவரை கொள்கைப் பற்றில்
அணுவளவும் பிறழாது நிலைத்து நிற்போய்!
என்றுமுள தென்றமிழ்க்குத் தொண்டு செய்ய
இடுக்கனுனேத் தொடர்ந்துறினும் கலங்கா நெஞ்சாற்
குன்றன.யாய்! பொதுவாழ்வுக் குறிக்கோள் கொண்டாய்!
கூர்த்துணர்ந்து முன்னேற்றக் கருத்துங்கொண்டாய்!
இன்றுனைநான் வாழ்த்துவதாற் பெருமை கொண்டேன்
என்மனமும் நின்மனமும் ஒன்றாய்க் கண்டேன்

154