பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே ண் டு வ ன

  எண்சீர் விருத்தம்

குணத்தாலும் உடலாலும் அழகு மிக்க குமரி எனை மணந்தின்பம் கொடுக்க வேண்டும்; கணக்கோடு மகப்பேறு கிகழ வேண்டும் கள்ளமிலா கண்டர்களின் தொடர்பு வேண்டும்; மணத்தோடு தென்றல்வங் துலவு கின்ற மாடியுள்ள வீடொன்று வேண்டும்; வாழ்வ பணத்தாலே இடரின்றி கடத்துதல் வேண்டும்; பகையில்லா அருளுள்ளம் இருத்தல் வேண்டும்.

வார்ப்புரு:Gap2189