தென்றலெனும் தொட்டிலிலே எனேக்கிடத்தித்
தேன் நுகர மலர்கள் தோறும் சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால்
செவிகுளிரத் தாலே தாலோ என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்;
எழுந்தழுதால் ஆறு காட்டிக் * குன்றிருந்து விழருவி கடல்காட்டிக்
கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி == (ங்)
இளங்காலை இருட்கதவம் திறந்துநோக்கி
இன்னுமெழ வில்லை யோஎன் அளம்சினந்து முகம்சிவந்து கதிர்க்க த்தால்
உறக்கத்தில் எழுப்பு வாள் தாய், குளறி எழுந் தன்னவளே வைதிடுவேன்,
கோணுமல் அன்பு கூர்ந்து முளரிமுகங் காட்டிடுவாள் முத்தமிழால்
வைதோர்க்கும் வாழ்வே தந்தாள்; (తా)
விடிபொழுதில் ஆறென்னும் கைநீட்டி
விளையாடிக் குளிக்க வா! வா !! பிடிவாதம் செய்யாதே என்றழைப்பாள்,
பேசாமல் நானி ருந்தால் இடியொலியால் உறுத்ததட்டி மழைத்துளியால்
எனகனைத்து நீரும் ஆட்டிக் கொடிகிகர்த்த மின்னுெளியால் நகைத்திடுவாள்,
கூத்தாடி நான்கு எளிப்பேன் (டு)
13