பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளேந்துள்ள வெண்ணிறத்துப் பிறைநிலவை

- வானத்தில் கப்பல் என்று

தளேந்துள்ள முகிலலையின் நடுவிடத்தே தவழ்ந்தோடச் செய்தாள் ; இன்பம்

விளேந்துள்ளம் களிகூரப் பகலெல்லாம்

விளேயாட இருட்பு லத்தைப்

பிளந்தெழும்பும் கதிரவனப் பங்கெனவே

பிள்ளே எனக் களித்தாள் அன்னே (கூ)

கடற்கரையில் விளேயாட இடங்தந்தாள்

கலகலத்த இரைச்ச லோடு படர்ந்தலைகள் கரைநோக்கி விளேயாடப்

பாய்ந்துவரும், நானும் செல்வேன், மடங்கியொடுங் கிக்கடலுள் எமைக்கண்டு பிடியென்று மறைந்து போகும், அடங்கிடுவேன்; உடன் சிரித்து மற்ருேர்பால்

அலையெழும்பும், அயர்ந்து போவேன் (ί))

மலையுறைவாள், அகங்கசிந்து கிலவுலகில்

மக்கள் பசித் திருப்ப ரென்று கிலேகலங்கிக் கீழிறங்கி ஆறென்று

நெடுக நடந் தெவ்வி டத்தும் கலே குலுங்கக் கால்களில்ை ஒடிமலர்க்

கண் மலர வயலிற் பாய்ந்து, குலேகுலுங்கும் கதிர்க்கையால் உணவூட்டிக்

குறைநீக்கி மகிழ்வாள் அன்னே. ()க)

15