பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று

9,aaraj எவரேனும் வருவாரோ என்றஞ்சிக் கதவ டைக்கும்

புரவலர்கள் சாளரத்துக் கதவுதனைப்

o பூட்டாது திறந்து வைத்து

வரவுரைகள் கூறுகின் ருர் காற்றுக்கு;

வரவிலேயேல் பணத்தை விசி

இரவுபகல் மின்விசிறி கொண்டவர்கள்

எப்பொழுதும் சுழற்று கின்ருர் i. (க)

செலவழித்துப் பெற்ருலும் இயற்கைமணம்

சேர்காற்றைப் பெற்றிட் டாலும் இலவளித்த பஞ்சணையார் மென்காற்றில் இழைந்திருக்கும் சுகத்தை எள்ளின் அலகனேத்தும் அறிவாரோ? சுரங்கத்தில்,

ஆலைகளில், உலைக்க ளத்தில், பொலபொலக்க உடல்வியர்க்க உழைப்பவரே

பொலிகலத்தைக் காண்பா ராவர் (2-)

23