பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பூதத் தொன்ருன காற்றிலேயேல் அம்புவியில் இயக்கம் ஏது? தெம்பேது மக்களுக்கு? துயில்பவனே த் தெருளில்லா இரவுப் போதில் கம்யூறும் படிஅவனேர் பிணமல்ல

எனுந்திறத்தை நவில்வ தெல்லாம் மென்பூவின் மூக்கில்வரும் காற்றன்ருே ?

மேதினியே காற்ருல் வாழும் ; (சு)

பணிவோர்க்குக் காப்பளித்துப் பணியாரை

வேரறுப்பர் பண்டை எங்கள் அணிசேர்க்கும் முடியரசர் ; பெருவளியும்

அடிக்குங்கால் ஆற்றின் நாணற் பணிவேற்றுக் கொண்டங்கு தலைநிமிர்ந்த

பனை தென்னே மரங்கள் யாவும் அணிவேரற் றடிவீழச் செய்திடுமால்

ஆருக்கும் பணிதல் நன்ரும், (எ)

நீர்கொண்ட மேகத்தைக் கடலினின் அ

நெடுந்தொலைவு உந்தி வந்து பேர்கொண்ட மலைப்பாங்கிற் சேர்ப்பதுவும்

பின்னுமதைக் குளிரச் செய்து நீர்கொட்டச் செய்வதுவும் காற்றன்ருே ? ணிேலத்துச் சான்ருேர் என்ற பேர்பெற்ருேர் அடுத்தடுத்து நன்மைகளே

பேணிவந்து செய்தல் காட்டும் ; )9ی(

25