பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடக்கிருந்து வருவாடை வாட்டுவதும் தெற்கில்வரும் தென்றல் இன்பம் கொடுப்பதுவும் காட்டுமொரு பேருண்மை ;

கொடுமையிலாத் தமிழ நாடும் வடக்கிருந்து வருபவையால் துயருழந்து வாடுவதும் தெற்கோ இன்பம் படைப்பதுவும் நாடறியும் ; உயர்வாம்.இப்

பண்புணர்த்தும் தென்றல் வாழ்க ! (கூ)

26