பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,இக்கோர் பொதுவுடைமை நீயென்ற

உண்மையுணர்ந் திருந்தும் சில்லோர்

எனது கடல் உனது கடல் ۶ آقق و رهایی

கானென்று பூசல் செய்வார்;

ஆசத்தான் கோடுண்டா ? குறியுண்டா ?

வீனக மக்கள் யாரும்

, லரிச்அப் பொருளெல்லாம் தமதென்றே

ஒற்றுமையை மாய்க்கின் ருரே ! (சு)

தரணர்ந்த சான்ருேரின் உள்ளம்போல்

கடலே ஆழம் கொண்ட

ஆழிபுணர்க் தாழி என் ருர், யாதும்மூர்

பிறரெல்லாம் கேளிர் என்ற

நறுடைய தமிழினத்தார் பரந்தமனப்

பான்மையெனப் பரந்து கிற்கும்

”*°•. கண்டன்ருே என் முன்னேர் உனேப்பரவை என்று சொன்னர் (s)}

ஆள'க மொழிபேசும் என்மகவு

விளேயாடும் பொழுது மண்ணில்

ஆழங்' சிறுவிரலால் கிறிவிடும்

,ளேவுகள் போல் கரையில் நண்டு

ஒழுங்' அமையாமல் ஒடியோடிக் (காலமிடும்; ஆளேக் கானின்

ஒள' முன்வந்தால் காண முறும்

நிளேயவள்போல் மறையும் ஒடி (கெ)

36