இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
,இக்கோர் பொதுவுடைமை நீயென்ற
உண்மையுணர்ந் திருந்தும் சில்லோர்
எனது கடல் உனது கடல் ۶ آقق و رهایی
கானென்று பூசல் செய்வார்;
ஆசத்தான் கோடுண்டா ? குறியுண்டா ?
வீனக மக்கள் யாரும்
, லரிச்அப் பொருளெல்லாம் தமதென்றே
ஒற்றுமையை மாய்க்கின் ருரே ! (சு)
தரணர்ந்த சான்ருேரின் உள்ளம்போல்
கடலே ஆழம் கொண்ட
ஆழிபுணர்க் தாழி என் ருர், யாதும்மூர்
பிறரெல்லாம் கேளிர் என்ற
நறுடைய தமிழினத்தார் பரந்தமனப்
பான்மையெனப் பரந்து கிற்கும்
”*°•. கண்டன்ருே என் முன்னேர் உனேப்பரவை என்று சொன்னர் (s)}
ஆள'க மொழிபேசும் என்மகவு
விளேயாடும் பொழுது மண்ணில்
ஆழங்' சிறுவிரலால் கிறிவிடும்
,ளேவுகள் போல் கரையில் நண்டு
ஒழுங்' அமையாமல் ஒடியோடிக் (காலமிடும்; ஆளேக் கானின்
ஒள' முன்வந்தால் காண முறும்
நிளேயவள்போல் மறையும் ஒடி (கெ)
36