இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக் காதலனே வழிய னுப்பிக் குடிலுக்குள் அவன் வரவை எதிர்கோக்கிக் கொண்டிருக்கும் மங்கை யுள்ளம் துடிதுடித்துக் குமுறுவதைப் போல்யுேம்
துடிக்கின்ருய் ! குமுறுகின்ருய் ! கடனுக்கோ? அன்றியவள் துன்பத்தைக்
கண்டோ? நீ உண்மை சொல்வாய் !
நீலமணிக் கடற்கப்பால் கீழ்வானில்
நெடுங் கதிரோன் செங்கி றத்தைக் கோலமுடன் பூசுவதைக் கண்டேன் நான்
குதித்தெழுந்து கடவுள் என்றேன்: ஞாலமுளார் நாத்திகமாம் என்கின் ருர்
நானதற்குச் செய்வ தென்ன ? வேலையிலார் சொல்லுக்குச் செவிசாய்த்தா
வேலைகளைச் செய்கின் ருய்நீ ?
37
(வெ.)
(பிங்.)