பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைகளே மாற்றிவிட்டு - காற்றில் உலவிடச் சென்றிடுவோம் கடைகளும் சென்றிடுவோம் - கல்ல கட்டுப்பூ வாங்கிடுவாள் கடைஎழில் காட்டி அவள் - அரும்பு நகைத்திடப் பால்கொணர்வாள் தடையொன்றும் இல்லாமல் - எனக்குத் தந்திடுவாள் இன்பம் (சு)

45