இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இனிக்கின்ற சிலம்பெடுத்தேன் கானல்வரி
இசைக்கின்ருய் ! மாதவியாய் கடிக்கின் ருய் ! கணிச்சாறே ! சிலம்பொலியும் கேட்குதடி !
காதலைநீ புறக் கணித்துச் செலல் நன்ருே ? உனக்கென்று கொலைப்பார்வை அமைந்ததுவோ ?
உயிர்வாழ மனமின்றி நஞ்செடுத்துத் தினச்சென்றேன் அதனிடத்தும் எனவாட்டும்
செவ்விதழாய் உன்னுருவே தோன்றுதடி ! (A)
47