பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் வரவில்லை?

Ο

விண்ணிடத் தெறிந்த வெள்ளைப்

பூசணிக் கீற்ருே என்ன எண்ணிடப் பிறங்கும் கல்ல

இளம்பிறை கிலவே! என்னே கண்ணிடத் துடிக்கும் பாவை

நாணிவண் வந்த பின்னும் மண் ணிடைப் பரப்பில் காணேன்

மங்கைஏன் வரவே இல்லை ? (es)

கண்கவர் சிறுவர் சேர்ந்து

கடுமழைப் புனலில் ஒடப் பண்ணிய கப்பல் போலப்

படர்பிறை கிலவே! என்றன் உண்ணிறைந் திருக்கும் செல்வி ஓடிவந் திருக்கக் காணேன் எண்ணிய தேதும் உண்டோ ?

ஏனவள் வரவே இல்லை ? (Q.)

50