பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியின் குவிபூத் தோற்றம்

அன்னதோர் பிறைகி லாவே ! பகற்பொழு தகலும் நேரம்

பார்த்ததும் வருவேன் என்ருள் இகழ்ச்சியோ செய்கின் ருள்என்

றேங்குதென் உள்ளம் ஆங்கே பகர்ந்ததை மறந்தோ போனுள்?

பாவைஏன் வரவே இல்லை ? (sh.)

51