பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப் பெண்

Ο

தோழி:5Tன்னடி உன்முகம் இப்படி வெண் மையதாய்ச் சின்னத் தனமும் சிறிதுநிலை மாறியதேன் ?

உண்ணு துறங்கா திருப்பதுமேன்? என்னுயிரே ! கண்ணே!இதனுண்மைக் காரணத்தைச்செப்பாயோ?

88്സഖി:நல்லபசி இல்லை நலமில்லே வேருென் ஆறும் இல்லையடி என் அன்பே ! இப்படிஏன் வாட்டுகிருய்?

தோழி:

ஆமாம்ே ஏனுரைப்பாய் அன்பில்லே என்னிடத்தே ஏமாற்றுச் சொற்கள் இயம்புகிருய்! போய்வருவேன்

தலைவி:கில்லடி என்தோழி நேர்மையே சொல்லுகிறேன் பல்லே யிளித்துப் பரிகாசம் பண்ணுதே ! நெஞ்சை ஒளித்ததொரு வஞ்சகம் இல்லை என்பார் நெஞ்சகம் நீயன் ருே நேரிழையே! தாயறியாச் குலுண்டோ? நேர்ந்ததைநான் சொல்லி விடுகின்றேன்

மாலுண்டேன் காதல் மதுவால் மனந்தளர்ந்தேன்

52