பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் உலகு

தொழிலாளி

Ο

மூச்சடக்கிக் கடலகத்தே மூழ்கி நல்ல முத்தெடுக்கும் தொழிலாளி வாழ்க்கை தன்னில் மூச்சிருக்க வேண்டியகல் வசதி இல்லை ; முதலாளி பஞ்சனேயில் கொஞ்சும் மஞ்சள் பூச்சுடைய மங்கையரை அழகு செய்யப் பூமிக்குள் அஞ்சாது நுழைந்து மின்னேப் பாய்ச்சுகின்ற தங்கத்தைக் கொடுக்கின் ருனே பாவம் அவன் அங்கத்தில் ஒன்றும் இல்லே ' (க)

ஆலையிலே ஆடைகளே ஆக்கு கின்ற்ன் ஆலுைம் அன்னவனுக் காடை இல்லை காலையிலே உழைக்கின்ருன் விதைக்கின் முன்கெற் களஞ்சியத்தை நிறைக்கின்ருன் உடல்வ ருந்தும் வேலையிலே குறைவில்லை பசியை நீக்க வேண்டியநல் உணவெதுவும் இல்லை 1 இல்லை ! மாலையிலே உளம்கொந்து செல்லு கின்ருன் மறமிக்க தொழிலாளி கிலேமை நன்ருே ? )ع-(

54