இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விறகு வெட்டி
1Dனிதரின் கிலேமை கண்டு
மனத்தினில் கவலே கொண்டு தனியிடம் சென்றேன் ஒர்நாள்; "தடியனே மூடா ! என் அறு முனியனே அடித்துக் கையை
முறுக்கியே இழுத்துச் சென்ருர்; "இனி எனே அடிக்க வேண்டாம்
இமைப்பினில் இறப்பேன் ஐயோ! (க)
என்றவன் குரலேக் கேட்டேன்
இடிந்ததென் உள்ளம் ஆங்கே கொன்றிடும் கூட்டத் தோடும்
கோட்டையுள் நுழைந்தேன்; நீதி மன்றினில் தலைமை தாங்கும்
மனிதரும் வினவ, ஒய்ந்து குன்றிய உயிரைத் தாங்கும்
கூலியும் வாய்தி றந்தான் (வ.)
58