பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டுத் தமிழ்ப்புலவர் உரிமை யின்றி இழிநிலையில் உள்ள நிலை கண்டு வெம்பி என் நாட்டுத் தமிழ்ப்புலவர் ஒன்று சேர ஏற்றமுற உரிமைபெறக் கழகம் கண்டீர் ! தென்னுட்டு மொழியறியா நிலையில் இங்கே திணித்துவிட்ட முதலிந்திப் போரில் இந்தி வெங்காட்டச் செய்தசெயல் எண்ணிப் பார்ப்பின்

விசையொடிந்த உள்ளத்தே வீரம் தோன்றும் (க.)

சிறியர்க்கும் தமைமதித்தால் பணிவு காட்டி, செல்வத்தால் மற்றவற்ருல் பெரிய ரேனும் சிறிதளவு தருக்குற்ருல் மதித்தி டாமல் செம்மாந்து செல்சங்கப் புலவர் தம்பால் நிறைந்திருந்த தன்மதிப்பு நும்பால் கண்டேன் நேராரும் வயமாகும் இன் சொல் கொண்டீர்! நெறிபிறழாத் தக்வுடையீர்! அறுபான் ஆண்டு கிறைவுபெறும் நன்ளிைல் வாழ்த்து கின்றேன் (ச)

எனது திரு மனம்கடத்தித் தந்த தன்மை, என்கவிதை சிறுகதையை நோக்கி உண்மை மனமுடனே பாராட்டும் பெருமை தன்னே, மாணவர்க்குத் தமிழ்சொல்லி அயர்ந்து வந்தால் கனிவுடனே முடியரசன் !" என்று தோள் மேல் கையிட்டுச் சிற்றுணுக் கடைக்குச் செல்லும் நனியன் பை, நான்துணைவி பிரிவால் வாடி நலிந்திருக்க அக்குறிப்பை முகத்தால் நோக்கி (டு)

66