பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இலக்கணமாம் உலேக்கூடத் திருத்தி விட்டுத் தனித்தமிழாம் இன்மொழியாம் என்று சொல்வி'ர் கலைச்சங்க நூலென்பீர் இரும்பாற் செய்த கடலைகளே அவை எல்லாம்; தமிழை இந்த கிலேக் காக்கி விட்டீரிங் கெப்ப டித்தான் கிலேத்திடுமோ உமது தமிழ் என்று கேட்டுக் கலக்கிவிட்டாள் என்மனேவி; 'அன்புப் பேதாய்! கண்டபடி உளறிவிட்டாய் ! ஒன்று கேட்பாய் ! (சு)

வயலுக்கு வரப்பொன்றும் வேண்டா மென் ருல் வளக்கரைகள் ஆற்அறுக்கு வேண்டா மென் ருல் இயல்மொழிக்கும் இலக்கணமே வேண்டாம்பெண்ணே! இயலறிவு மொழியறிவு இல்லார் சொல்லும் மயல்உரையை நம்பாதே ! மொழியைக் காக்கும் வரம்பிலையேல் எம்மொழியும் அழிந்து போகும்; கயல்விழியே சங்கத்து நூல்கள் எல்லாம் கண்டதுபோல் வல்லிரும்புக் கடலே என்ருய் ! (எ)

புரைபட்டுப் போகுதடி என்றன் உள்ளம் போல்லாத சொல்லினத்தான் சொல்லி விட்டாய் ! நரைபட்டுப் பல்லிழந்தோன் முறுக்குத் தின்ருல் நலமென்ரு சொல்லிடுவான் ? இரும்பாம் என்பான்; குறைபட்ட அரைகுறைகள் உணரும் ஆற்றல் இன்மையில்ை கூறுவதைக் கேட்டு விட்டு நிறைவுற்ற புலவோரைச் சங்க நூலே கிறுத்துரைக்கும் இலக்கணத்தைப் பழித்தல் கன்ருே(அ)

70