பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சுமொழி வஞ்சி ! எனத் திருத்தி விட்டாய் கூறுவதைச் செயலுக்குக் கொணர்வேன்; கம்பால் தஞ்சமென வந்தவரின் சூழ்ச்சி யாலே தமிழ்வழங்காக் கோவிலுள்ளே தலையைக் காட்டேன் எஞ்சியுள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன் - இப்படியே என்விட்டைத் தமிழ்வீ டாக்க வஞ்சினமும் கொள்கின்றேன்' என்று சொன்னேன்; வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்;'ஏன்சி ரித்தாய்?'(உை)

என்றேன்.நான் ; கோவிலுக்குப் போகா விட்டால் இனியதமிழ் எழுச்சிபெற்று விடுமா என்ன ? நன்றத்தான் ! தமிழ்நாடும் கோவில் மன்றும் நாதியற்ற சொத்தா ? உம் சொ ந்த் மன் ருே ? வென்றந்த உரிமைபெற வீரம் இல்லை ? ஏனத்தான் விண்பேச்சு போதும் போதும் ! என்றுரைத்தாள்,தோழர்களே!உம்பாற் சொன்னேன் என்செய்யப் போகின் மீர் ஆய்ந்து சொல்லும்! (விங்)

ገ2