பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன்

O

பாண்டியனே கினேப்பூட்டும் பார்வையாளன்

பாழான பழமை வேண்டான் மாண்டநல்ல சங்கத்தார் தமைப்போல் வான்

மனத்தில் எழும் புதுக்க ருத்தை வேண்டியமட் டுங்கொடுப்பான் விரத்தை

ஊட்டிடுவான் ஊழிக் காலம் தாண்டியகல் தமிழ்மொழிமேல் மீசையின் மேல்

தணியாத காதல் கொண்டான் (s)

இனி அஞ்சார் தமிழ்மக்கள் தமிழுக்கோர் இடுக்கண் இனி வருதல் இல்லை கனிமொழியில் காதலைத்தான் பகுத்தறிவுக்

கதிரைத்தான் காட்டி விட்டான் கனிமகிழ்ந்து தமிழரெலாம் போற்றுகிருர் நம்மினத்தார் விளங்கப் பாண்டி இனிதளித்த பரிசிலவன் எதிர்ப்பஞ்சா

இயற்க விஞன் ஏறு போல்வான் (உ)

73