பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளரைப் பாடிமகிழ்க் ததன்பிறகு

-- காலத்தை எதிர்த்து கின்று

மடமையினே மாய்த்திட்டான் பாரதியின் தாசனென மதிப்பும் பெற்ருன்

திடமுடனே அவன்கருத்தைச் செப்புகிருன்

திங் தமிழின் உரிமை காக்க

உடல்கொடுப்பேன் என்கின் ருன் அவனளிக்கும் ஒவியங்கள் வாழ்க நன்றே ! (க.)

வேறு கலைப்பெயரால் கதைகட்டிப் பாழ்ப் டுத்தும் கருத்தொதுக்கிப் புதுநெறியிற் சென்ற போதும் இலக்கணத்தைப் புறக்கணியான் தமிழியக்கம் எனச்சொல்லி மொழிவளர வழிகள் தந்தான் மலைப்பெய்தா எளியநடைக் கவிகள் தந்தான் மனம்கவரக் குயில்’ இதழால் இசைத்த பாடல் கலைக்கடலாம் அவன் தந்த நாட்டு வாழ்த்து கருத்துக்கு நல்விருந்தாம் இசைப்பெ ருக்காம் (ச) இனத்திற்குள் பகைகொண்டு சாதிச் சேற்றில் இணைந்திருந்த நானதனே மறக்க ஊக்கம் எனக்கூட்டிக் கரைசேரச் செய்த தந்த இயற் கவிஞன் பாடலொன்றே! மணந்த பின்னர் மனக் கவலை ஒழித்து கலேக், கழக மென்ன வாழ்வதற்குக் குடும்பவிளக் களித்தான் அன்னன்; வனப்புடைய கவியுலகைக் காண எற்கு

வழிகாட்டித் திருப்புமுனே ஆகி கின் ருன் (டு)

74