பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவன்:

நாடகங்கள் கிழற்படங்கள் காணும் போதும் கண்பருடன் அரட்டையடித் திருக்கும் போதும் ஊடகத்தே வாராமல் உதவி செய்தாய் ! உவகையுற்றேன்; தேர்வென்னும் கூற்றுக் கஞ்சிப் பாடங்கள் படிப்பதற்குத் தேநீர் மாந்திப் பாடுபட்டுப் புத்தகத்தை விரித்து வைத்தால் ஆடகத்தாள் பெயர்த்துகடம் செய்கின் ருயே! ஐயையோ என்செய்வேன் ! துயிலே ! போபோ ! (சு)

திருடன்:

எங்கள் குலம் காக்கின்ற துயில ணங்கே ! என்னகைம்மா றுனக்களிக்க வல்லோம் நாங்கள் ? வெங்கொடுமை செய்துபணம் சேர்த்து வைத்தோன் வெளிமாடிக் கட்டிலிலே உறங்கு கின்ருன் - பொங்கிருட்டில் உழைப்பாலே சோர்ந்து மற்ருேர் புரளாமல் கண்ணயர்ந்தார்; கன்னக் கோலேத் தங்குதடை இல்லாமல் சாத்து கின்ருேம் தாயே நீ இல்லே எனில் ஏது வாழ்வு ? (sT)

துறவி: எனயாளும் இறைவா!உன் அடியைப் போற்ற இளங்காலே நீராடிப் பூசை செய்வேன் வினையாளர் பரிமாறச் சுவைசேர் உண்டி விதவிதமாய் உண்பேன் பின் பழமும் பாலும் கினேயாத போதெல்லாம் முன்னே நிற்கும் கிறைபணமும் வசதிகளும் நிறையப் பெற்றும் மனேயாளாய்ப் பெண்ணுெருத்தி இல்லே என்ற மனக்கவலே கெளவியதால் உறக்கம் இல்லை (அ)

77