பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி

கவியரசர் பாரதிதாசனர் தலைமையில் 1950 மே 27, 28 தேதிகளில் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டுக் கவியரங்கில் முதற்பரிசில் பெற்றது ' அழகின் சிரிப்பு ' என்ற கவிதை.

ஏனேயவற்றுட் சில கவியரங்கேறியன : வேறு சில பல்வேறு இதழ்களில் வெளிவந்தன. இவை பத்தாண்டுகட்கு முன்பிருந்தே என்னுல் பாடப் பெற்றவை.

இவற்றைத் தொகுத் து வெளியிடப் பேருக்கம் செலுத்தி, அணிந்துரையும் தந்து உதவிய தோழர் தமிழண்ணல் அவர்கட்கு என் நன்றி.

அழகுற அச்சிட்டுத் தந்த கலைமகள் அச்சக உரிமையாளர் உயர்திரு தி. நா. நாராயணன் அவர்கட்கும், அச்சாகும்பொழுது உறு துணே யாக இரு ந் த கவிஞர் சாமி பழனியப்பன் அவர்கட்கும் என் நன்றி உரியது.

என் கவிதைகட்கு வரவு கூறி ஆதரவு நல்கும் பெருமக்கட்கும் முன்னரேயே நன்றி கூறிக் கொள்கிறேன். வணக்கம்.

செல்வி பதிப்பகம்

காரைக்குடி முடியரசன்

| 4–6—54