இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 +7 பாடு எழுதும் பொழுது மட்டும் கினைவோடு 'காசு-பிறப்பு நாள்-மலர்' என்ற வாய்பாடுகளில் ஒன்றை அறிந்து எழுத வேண்டும். 2
- .
6 பயிற்சி விளுக்கள் வெண்பாவின் பொது இலக்கணத்தைக் கூறுக. ஒரு விகற்பத்தால் வரும் குறள் வெண்பாவுக்கும், இரு விகற்பத்தால் வரும் குறள் வெண்பாவுக்கும் சான்று தருக. நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைக் கூறுக. இன்னிசை வெண்பாவிற்குரிய இலக்கணம் யாது? ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைக் கூறுக. பின்வரும் குறட்பாவை அலகிட்டு வாய்பாடு கூறித் தளை, எதுகை, மோனைகளை எடுத்து எழுதுக. 'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலே.”