பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1 அஃதாவது எடுத்துக் கொண்ட பொருளை விளக்கமாக, எளிதில் உணரும் வண்ணம் படைக்கப்படுவதாகும். இவ் விளக்கக் கட்டுரைகள் எண்ணங்களை, கொள்கை க2ள வெளிப்படுத்துவனவாகவும், பொதுக் கொள்கை க2ளத் தெளிவுபடுத்துவனவாகவும் அமையும். மேலும், மனிதப் பண்புகளையும், உலகிலுள்ள அனைத்துப் பொருள்க2ளயும் விளக்குவனவாகவும் அமையலாம். இக்கருத்தை உளங்கொண்டு பின் வரும் தலைப் புக்களில் கட்டுரைகள் எழுதிப் பயிலுக. (1) கல்விப்பயன் (2) பண்புடைமை (3) ஒழுக்க முடைமை (4) நான் அமைச்சரால்ை...... (5) கான் ஒர் அறிவியற் புலவைைல்...... (6)கல்ல கட்பு (7) ஒவியக் க2ல (8) உழு தொழில் (9) கொட்ையுள்ளம் (10) காகிதம் செய்யும் முறை (11) சோப்புச் செய்யும் முறை (12) கவிதையும் கற்பனையும் (13) சிற்பமும் ஒவியமும் (14) உழவனின் தோழன் (15) தமிழர் திருநாள். 4. கருத்தியல் கட்டுரைகள் கருத்தியல் கட்டுரைகளில் கருத்துக்கள் மலிக் திருக்கும். எதுகை மோனே கடைபற்றிக் கருதாமல், பரந்த சொற்கள் கிறைக்து வராமல், வருணனைகள் பெருகித் தோன் ருமல், கருத்துக்களின் கோவையாக அமைதலே கருத்தியல் கட்டுரையாம். இக்கட்டுரையில் கருத்துக்கே முதலிடம் தரப்படும். கற்பனையால் ஒன்றை எண்ணிப் பார்த்து, எழுதுதலும் இதனைச் சாரும். இரு பொருள் பற்றி முரணியும் ஒன்றியும் எழுதி, இறுதியில் முடிவுக்கு வரக்கூடிய விவாதக் கட்டுரையும் இதன் பாற்படும். இவற்றை உளத் தமைத்துக் கீழ்க் காணும் பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. 11