பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 5. நடை (விரிவாக) கடை என்றல் ஒழுக்கம் எனப்படும். சொற்கள் பொருளே விளக்க ஒழுங்காக அமைந்து செல்லுதலை கடை என்றனர். சொற்கள் ஒழுங்கு பெற அமையாது முரணி நிற்பின் கருத்துக் குழப்பம் ஏற்படும். ஆதலின் கருத்துத் தெளிவிற்கும், அழகுபட மொழிதற்கும் சொற்கள் ஒழுங்குபெற அமைதல் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இதனையே நடை என்கிறேம். நம் தமிழ்மொழிக்கண் விளங்குகின்ற கடைகள் பலவாம். அவற்றை கெறிப்படுத்திக் கூறின் ஆற் ருெழுக்கு நடை, மணிபவள கடை, தனித் தமிழ் நடை, செந்தமிழ் கடை, கொடுந் தமிழ் கடை, கொச்சை கடை, களவியல்கடை, செய்யுள் கடை, இலக்கிய கடை, தருக்க நடை, கலப்பு கடை எனப் பலவகையாப் விரியும். ஆற்றெழுக்கு நடை : ஆறனது எவ்வாறு தங்கு தடையின்றி ஒரே சீராக ஒடுகின்றதோ: அ..தே போன்று சொற்களும் தங்கு தடையின்றி ஒரே சீராகச் செல்லுமாறு உரைக்கப்படுவது ஆற்றெழுக்கு கடை யாகும். எடுத் துக் காட்டு : கைபில் வில்2ல எடுத்துக் கொண்டு, காட்டில் வாழும் விலங்குகளை வேட்டை பாடின்ை தமிழன். அவ் விலங்குகளைக் குறிபார்த்த அம்பைத் தொடுத்து, காஜனற்றி விடும்போதெல்லாம் அக்காண் ஒர் இனிய ஒசையை எழுப்பக் கேட்டான் : மனம் மகிழ்க் தான்; வில்லி பூட்டிய நரம்பி ைல் கொலே முடிப்பதை விட்டு, இசை வடிப்பதை ஆராய்ந்தான். வில் யாழும், யாழ் வகைகளும், சம் புக் க விகளும் உருவாயின." "யாழ் எங்கே’’-தமிழண்ணல்.