பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 விட்டும், பொருள் விளக்கும் துணைகளாகிய குறியீடு களைப் பயன்படுத்தியும் எழுதுதல் வேண்டும். அழகும் தெளிவும் கருதி இவ்வாறு செய்ய வேண்டுவது மாணக்கர் கடகுைம். கீழ்க்காணும் சொற்றெடர்களைக் காணுங்கள் : " அன்புவிரைந்துபெருகும்வாய்ப்புமக்கட்பிறவிக் குண்டு அதலைப்பிறவி விழுமியதென் ருன் றேராற் போற்றப்பெற்றதுமக்கட்பிறவிவிழுமியதேயெப் பொழுதப்பிறவிதன் மாட்டுக்கெழுமியுள்ள அன்பு வளர்ச்சிக்குரியவாய்ப்பைகன் முறையிற்பயன்படுத்தி லை துவிழுமியதாகுமில்லையேலது விழுமியதாகாது. இப்பத்தி இடம்விட்டும், குறியீடுகள் காட்டியும் பொருள் விளங்க எழுதாததால், கற்பார்க்கு மருட்கி ஏற்படுகிறது. இதையே கீழுள்ளவாறு எழுதினால் பொருள் தெளிவு பிறப்பதோடு, அழகு படவும் அமை கிறது.

  • அன்பு விரைந்து பெருகும் வாய்ப்பு மக்கட் பிறவிக்கு உண்டு. அதனல், அப்பிறவி விழுமிய தென்று ஆன்றேரால் போற்றப் பெற்றது. மக்கட் பிறவி விழுமியதே; எப்பொழுது ? அப்பிறவி தன் மாட்டுக் .ெ க ழு மி யு ள் ள அன்பு வளர்ச்சிக்குரிய வாய்ப்பை கன்முறையில் பயன்படுத்தினால், அது விழுமியதாகும். இல்லையேல், அது விழுமியதாகாது.”

14. சொற்களை இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் இருபொருள் தந்து கிற்கும் சொற்ருெடர்களை காம் எந்தப் பொருளில் பயன்படுத்துகிறேமோ-அதற் கேற்ப இடம்விட்டு எழுதுதல் வேண்டும். அவ்வாறின்