பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தி,ம், ப் காலம் , Алті», , ' பொதுவினைகளாக வர் துள்ா உண்டனம் } உண்டாம் யானும் அவனும் உண்டனம் உண்டாம் யானும் கீயும் அவனும் இங்ாவனம், அம்-ஆம்’ என்னும் விகுதிகளே இறுதியிலே உடைய தன்மைப் பன்மை வினை முற்றுச் சொற்கள், படர்க்கையை உளப்படுத்தி யும், முன்னிலையையும் படர்க்கையையும் ஒருங்கு உளப்படுத்தியும் இருதினேப் பொதுவினைகளாக மயங்கி வருதலும் உண்டு. இலக்கண விதி: அம்-ஆம் என்னும் இருவிகுதி களே இறுதியாக உடைய சொற்கள் முன்னிலே யாரையும், எம்-ஏம்-ஒம் என்னும் விகுதிகளே இறுதியாக உடையசொற்கள் படர்க்கையாரையும், கும்-டும்-தும்-றும் என்னும் விகுதிகளை இறுதி யாக உடைய சொற்கள் முன்னிலே, படர்க்கை என் னும் ஈரிடத்தாரையும், தன்னுடன் கூட்டும் உளப் பாட்டுத்தன்மைப் பன்மைத் தெரிகிலே வினைமுற் றுச் சொற்களும், குறிப்பு வினைமுற்றுச்சொற்களு மாகும். இவை இருதினேக்கும் பொதுவினைக ளாகும. மேலும், பெயருடனே அன்றி, உண்டு வர்தேன்', 'உண்டும் வர்தேம்', என வினையுடன் முடியும் தன்மை ஒருமை-பன்மை வினைமுற்றுக் களும், நீயும் அவனும் உண்மர்”, என முன்னிலே