பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之27/リ இடைக்காலச் செய்யுள் கருத்து கரிய திருமேனியும் பஞ்சாயுதங்களும் திருத் துழாயும் திரண்டதோளும் கழுத்தும் செவ்வாயும் முகத் தாமரையும் திரு முடியும் இம்மையிலேயே நான் காணப் பெற்றேன் என்று கன்னன் மகிழ்ந் தான். விளக்கம் மழை முகில் - மழை பெய்யும் மேகம். அதுதான் கருமை மிகுந்து காணப்படும். காயா - நீல நிறம் பொருந்திய காயாம் பூ. வாரிசாதம் - தாமரை. வாரி - நீரில், சாதம் - பிறப்பது. இலக்கணம் செவ்விதழ்-பண்புத்தொகை செம்மை--இதழ். கண்ணுற்றேன்-கண்ணுறு--ஏன். கண்ணுறு-பகுதி, ஏன்தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. பகுதி இரட்டித்து இறந்தகாலம் காட்டிற்று. 12. இதுவும் அது தருமன் மகன்............................வாழ்ந்தவாறே சொற்பொருள் மருது இடை முன் தவழ்ந்தரு செஞ்சோற்றுக் கடன் கழித் ளும் - முன்பு மருத மரங்களுக் தேன் - செஞ்சோற்றுக் கடனை கிடையே உரலுடன் தவழ்ந்து முடித்துவிட்டேன், சென்ற, தேவர் கோவுக்கு - தேவர் தலை செம் கண் மாலே - சிவந்த கண் வனை இந்திரனுக்கு, களையுடைய திருமாலே, உரை பெறு நல் கவசமும் குண் தருமன் மகன் முதலான - எம டலமும் - புகழுக்குரிய நல்ல தருமன் மகனாகிய தருமன் கவசத்தையும் குண்டலத்தை முதலாகவுள்ள, | யும், அரிய காதல் தம்பியரோடு - ஈந்தேன் - கொடுத்தேன், அருமையான அன்புக்குரிய உற்ற பெரும் நல்வினை பேறு - தம்பிமார்களுடன், நான் பெற்றிருந்த பெரிய நல் அமர் மலைந்து - போர் செய்து, வினைப் பயன்களை எல்லாம், தறுகண் ஆண்மை - அஞ்சாமை உனக்கே தந்தேன் - உனக்கே யும் ஆண்மையும் பொருந்திய, கொடுத்துவிட்டேன், செருவில் - போரில், மா. தவத்தால் - முற்பிறப்பில் எனது உயிர் அனைய தோழற் செய்த பெரிய தவத்தினுல், காக - எனது உயிர் போன்ற ஒரு தமியன் - தனியணுகிய நான், நண்பனாகிய துரியோதனன் வாழ்ந்தவாறு - வாழ்ந்த விதத் பொருட்டு, தான் என்னே !