பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடற் புராணம் 2?? 1. புலவர்கள் குழப்பம் அறிபவன்........................... ........மாறுபட்டே சொற்பொருள் அறிபவன் - எல்லாம் அறிந்த ஒர் காலம் - ஒரு காலத்தில், வனும், மறு அறு கவிதைச் சான்ருேர்எ ங் கு ம் உ ள ா ன் - எ ங் கு ம் குற்றமற்ற கவி வல்ல சான் நிறைந்திருப்பவனும், ருேர்கள், ஆலவாய் அமுத வாக்கன் - திரு உறும் உரை எழுதி - பொருந் வாலவாயில் எழுந்தருளிய திய உரைகளை எழுதி, அமுதவாயனும் ஆகிய, தத்தம் உரையினை வியந்துஇறைவன் - சொக்களுதன், தங்கள் தங்கள் உரையே சிறப் முன்னம் சொன்ன - முன்பு பாடி யருளிய, இரும் பொருள் சூத்திரத்திற்குமிகுந்த பொருள் நிரம்பிய அகப்பொருள் சூத்திரத்திற்கு, புடைத்து என்று புகழ்ந்து கூறி, ம று ப ட் டு ம லை ந் த ன ர் - பகைமை கொண்டு தம்முள் பொருதனர். கருத்து இறையனர் அகப் பொருள் சூத்திரத்திற்கு உரை கண்ட சான்ருேர்கள் தத்தம் உரையே சிறந்த Gణా வாதிடலாயினர். விளக்கம் ஆலவாய் என்பது மதுரைக்குரிய பெயர்களுள் ஒன்று. ரைக் கோயிலின் பெயர் என்றும் கூறுவர். மது சொக்களுதப் பெரு மானே ஆலவாய் அமுதன் என்றும் ஆலவாய் அமுத வாயான் என் றும் கூறுவர். இறையவன் இரும்பொருள் சூத்திரம் : மிக அரசன் இடங்கட்குச் செல்லுமாறு கூறினன். பாண்டிய நாட்டில் பஞ்சம் வேண்டிய முன்பொரு சமயம் புலவர்களை எல்லாம் பஞ்சம் தீர்ந்த பிறகு ஏவலாளரை அனுப்பிப் புலவர்களை எல்லாம் அழைத்து வரப் பணித்தனன். வல்ல புலவர்களே வரலாயினர். எழுத்திலக்கணமும் சொல்லிலக்கண்மும் பொருள் இலக்கணம் வல்லார் ஒருவரையும் காணப்பெற்றிலன். பொருள் இலக்கணம் பெருத பாண்டியன் டினம் நைந்து வருந்த அதை அறிந்த இறைவன் அறுபது அகப்பொருள் சூத்திரங்களை டனன். ஆங்கு ஆலதிடும் பார்ப்பான் ஒருவன் கண்டெடுத்துப் பாண்டியன் கையில் கொடுத்தனன் என்பர். எழுதிப் பீடத்தின் கீழ் இட் ■ இறைவனல் செய்யப் பட்டதாதலின் அஃது இறையனர் அகப் பொருள் என்ப்பட்டது.