பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

", so . சிறப்புச் செய்யுள் விவிைடை அங்கை-அகம்-கை. வெவ்வினை-வெம்மை-வினை. ஆனிரை-ஆன்-நிரை. கடவுளுதன்-கடவுள்-நாதன். 13. உறுப்பிலக்கண ந் தருக. தருதும்-தா- தும். தா-பகுதி (விகாரப்பட்டது). தும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி. கண்ணுற்றேன்--கண்ணுறு - ஏன். கண்ணுறு-பகுதி, ஏன்தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. பகுதி இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று. சந்தேன்-ஈ-த்(ந்)+த்--ஏன், ஈ-பகுதி, த்-சந்தி, நகரமானது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, ஏன்-தன்மை ஒருமை வினைமுற்று விகுதி இ. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ஊமை தமிழறிந்த திருவிளையாடல் 1. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் பெயர்க் காரணம் வரைக. இதற்கு விடை உரைக் குறிப்பிற் கண்டு கொள்க. சங்கப் புலவர்கள் ஏன் மாறுபட்டனர்? பின் என்ன முடிவுக்கு வந்தனர் : இறையனர் அகப் பொருட் சூத்திரத்திற்கு உரை கண்ட சான் ருேர்கள் தத்தம் உரையே சிறந்ததென வாதிட்டு மாறுபட்டனர். பிறகு புலவர்கள் ಾನ್ತಲ್ಲ! சேர்ந்து 'நம் உரையனத்தையும் இறை வன் திருமுன்பு சொல்வோம். அவன் எதைச் சிறந்த உரை என்று சொல்கின்ருனே) அதையே நாமும் கொள்வோம்’ என்று முடிவு செய்து, இறைவனிடம் சென்று, இறைவனே! எம் உரையுள் எது சிறந்தது என்பதை எமக்குக் கூறியருள்வாயாக’ என்று வேண்டி ਾਂ 3. சிறந்த உரை எது எனக்கூறியருள வேண்டும் என்று வேண்டிய புலவர்க்கு இறைவன் யாது கூறினன் ? புலவர்களே! நீங்கள் உரைத்த உரைகள் அனைத்தும் நன்றே. ஆயினும் நம் குமாரனாகிய குமரன், உப்பூரிகுடி கிழாருக்கு மகனுக அவதரித்துள்ளான்; அவன் ஊமை; இளம் பருவத்தன்; அவன் பெயர் உருத்திரசன்மன், பேரறிவுடையன். அவனிடம் சென்று 2.