இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
இயற்பெயர் | : | துரைராசு |
பெற்றோர் | : | சுப்புராயலு-சீதாலெட்சுமி |
பிறந்த ஊர் | : | பெரியகுளம் |
வாழ்ந்த ஊர் | : | காரைக்குடி |
தோற்றம் | : | 07.10.1920 |
இயற்கையடைவு | : | 03.12.1998 |
கல்வி | : | பிரவேச பண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம்(1934-39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி. மேலைச்சிவபுரி (1939-43) |
பணி | : | தமிழாசிரியர். முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை (1947-49) மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949-78) |
திருமணம் | : | 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்) |
துணைவியார் | : | கலைச்செல்வி |
மக்கள் | மருமக்கள் | பெயரப்பிள்ளைகள் | ||
---|---|---|---|---|
குமுதம் | + | பாண்டியன் | = | திருப்பாவை |
பாரி | + | பூங்கோதை | = | ஓவியம் |
அன்னம் | + | சற்குணம் | = | செழியன், இனியன் |
குமணன் | + | தேன்மொழி | = | அமுதன், யாழிசை |
செல்வம் | + | சுசீலா | = | கலைக்கோ, வெண்ணிலா |
அல்லி | + | பாண்டியன் | = | முகிலன் |