பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


36. தோளும் வலிவும் துணை


ஆளென் செயம்விடும் அம்பென் செயும்என் அருகில்வரும்

தேளென் செயும்எறி வேலென் செயும்முனை தீட்டுமரி

வாளென் செயும்மனத் திண்மையும் அஞ்சா மனநிலையும்

தோளும் வலிவும் துணையென என்முனம் தோன்றிடினே


[நெஞ்சிற் பூத்தவை]