இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75
தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த்
தாயெனைக் காத் தமையால்
தன்கடன் போற்றுதற்கே - கவிஞன்
தந்தனன் வேற் படையே
நன்னடை நல் கினரோ - இந்த
நாட்டினை ஆள் பவரே
என்கடன் ஆற் றிடுவேன் - பகையை
எற்றி முருக் கிடுவேன்.
[காவியப் பாவை]