பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

釜 முதல் குடியரசுத் தலைவர் படையெடுத்து இதனைத் தன் வயப்படுத்திய சிக்கந்தர் xحمي லோடி என்பான் இங்கிருந்த கலேவல்லாரைக் கண்டு தலே வணங்கின்ை. $, గః இச் சண்பகவனத்தின் வடக்கே இமயமலைத் தொடர்கள் இருக்கின்றன. அம் மலேயின் ஒரு பகுதி யான சோமேசுவரம் என்னும் தொடர் சண்பகவனத்தி னுள்ளும் பரவியுள்ளது. இங்கு நாராயணி என்னும் நதி பாய்ந்து கல்வளப்படுத்துகிறது. இம் மாவட்டத்தில் பெரிய நகரங்கள் இரண்டே இருக்கின்றன. அவை மோதிகரி, பேத்தியா என்பனவாகும். நாலாயிரம் சதுரக் கல் பரப்புடைய இப் பகுதியில் மூவாயிரம் சிற்றுார்கள் உள்ளன. மேலும், இம் மாவட்டத்தில் மூன்று சமஸ்தானங் கள் உள்ளன. அவை பேத்தியா, இராமநகரம், மது வனம் என்பன. அவற்றுள் பேத்தியா சமஸ்தானமே மிகப் பெரியது. அது ஷாஜகான் காலத்தில் ஏற்பட்ட பழமையான சமஸ்தானமும் ஆகும். ஆங்கிலேயர்கள் அந்தச் சமஸ்தானங்களின் பல பகுதிகளைக் குத்தகைக் குப் பெற்றிருந்தனர். அக் குத்தகை நிலங்களில் அவுரி யும் கரும்பும் அதிகமாகப் பயிரிட்டு வந்தனர். நிலத் தைப் பயிரிடும் உழவர்கள், குத்தகைக்காரராகிய ஆங்கி லேயர் ஆணைக்கு அடங்கி நடந்தால்தான் வாழ முடியும், அவர்கள் சொல்லே மீறினுல் உழவர்க்கு நிலத்தைப் உயிரிட உதவமாட்டார்கள். அங்குள்ள ஒவ்வோர் உழவனும் ஓர் ஏக்கர் நிலத் தில் ஆறில் ஒரு பாகம் அவுரியைக் கட்டாயம் பயிரிட வேண்டும். அங்ஙனம் பயிரிடாதுபோனல் உழவரிடம் கிலத்தைக் கொடுக்கமாட்டார்கள் குத்தகைக்காரர்கள்.