பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் குடியரசுத் தலைவர் இவ் உண்மையை உணர்ந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இளமாணவர்க்கும் பயன்படும் வகையில் இராசேந்திரர் வரலாற்றை எழுதுமாறு எனக்கு ஊக்கமூட்டினர். அக் கழக ஆட்சிப் பொறுப்பாளராகிய தமிழ்க்காவலர் திரு. வ. சுப்பையாபிள்ளையவர்கள் தந்த ஊக் கத்தின் பயனுகவே இந்நூல் உருவாயிற்று. இதனைக் கண்ணுறும் கலாசாலைத் தலைவர்களும், தமிழ்ப்புலவர்களும் தத்தம கலாசாலைகளில் மாணவர்க்குத் துணைப்பாட நூலாக அமைத்து, எளியேனேயும் இத்துறையில் ஊக்குமாறு பணி வுடன் வேண்டுகின்றேன். இத்துறையில் எனக்கு என்றும் ஊக்கமூட்டிவரும் உயர்ந்த நோக் குடையாாாகிய திரு. வ. சு. பிள்ளையவர்களுக்கு எனது கேசங் கலந்த நன்றி. தமிழ் வெல்க ! அ. க. நவநீதகிருஷ்ணன்.