பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பளிப்பு உரை


எங்கள் பேர்த்தியும் திரு கு. திருநீலகண்டனின்
இளைய மகளும் ஆகிய
திருவளர் செல்வி
கோகிலா என்னும் அறச் செல்வி

புதுவை - சேன்சிமோன்பேட்டை
திரு ந. இரத்தின முதலியாரின் இளைய மகன்
திருவளர் செல்வன்
திருநாவுக்கரசு, M.Sc.

ஆகியோரின் திருமணம் பிரசோற்பத்தி ஆண்டு ஐப்பசித் திங்கள் 10-ஆம் நாள் (27-10-1991) ஞாயிற்றுக் கிழமை திருப்பாதிரிப் புலியூரில் நடைபெற்ற போது வருகை புரிந்து சிறப்பித்துத் திருமண மக்களை வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி செலுத்தி இந்த நூலை அன்பளிப்பாக வழங்குகிறோம்.


இங்ஙனம்,

சிங்கார. குமரேசன்

A. P. சண்முகசாமி

செயலட்சுமி குமரேசன்

சுசீலா சண்முகசாமி

புதுச்சேரி

கடலூர்

தந்தை வழிப் பாட்டன் பாட்டி

தாய் வழிப் பாட்டன் பாட்டி