பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பல்லாண்டுகட்கு முன்னர் மருந்துக் கடையில் உள்ள மாத்திரைகளை வாங்கி பொடி பண்ணி நீரில் கலக்கி 级,& 姆 必 * 视 -> • . 12 நோயாளருக்குத் தரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்." இந்த முறையைப் பின்பற்றி அண்ணலார் பாக்களின் கருத்தை உரைநடையில் தந்தனர் போலும்! 2. திருக்குறள்: திருக்குறளை நீதி நூல் வகையில் சேர்த்தல் ஆகாது. அது காலங் கடந்த இணையற்ற ஏடு. அது செல்லும் காலந்தோறும் மாறாத, அவ்வக் காலத்திற்குப் பெருத்தமான, அறக்கருத்துகளை எடுத்து ஒதும். ஆகவே, அஃது ஒர் உலகப் பொதுமறை. அதனைத் தேசிய தரலாக்குவது ஆளும் அரசின் శ్రీక్షీణ్ణి , திருக்குறள் நெறி பரப்ப பல்வேறு முயற்சிகள் தடைபெற்று வருகின்றன. மூன்று பல்கலைக் கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி நடைபெற்றுவருகின்றது. நூல்கள்வெளி வந்து கொண்டுள்ளன. வள்ளுவர் வழி என்ற திங்கள் இதழில் வள்ளுவம் பற்றிய பல அரிய கட்டுரைகள் வெளி வந்து கொண்டுள்ளன. ஆண்டுதோறும் அரசு திருவள்ளுவர் விருது வழங்கி வருகின்றது. ஆனால் குறள் நெறிப்படி ஒழுகுபவர் அரியராகவே காணப்படுகின்றனர். அண்ணல் விசுவநாதமும் கடந்த எழுபது ஆண்டுகளாக தமது பேச்சாலும் எழுத்தாலும் வள்ளுவர் நெறி பரப்பி வருகின்றார். இப்பெருமகனார், (1) திருக்குறள் புதைபொருள் (2 பகுதிகள்) (2) வள்ளுவரும் குறளும் (3) திருக்குறள் கட்டுரைகள் (4) திருக்குறள் செயல்திறன் 32. இதுே மருத்துவங்கள் நேபர்களிட ம் சீட் டு எழுதித் தந்து மாத்திரைகளை வாங்கச் செய்து அவத்தை விழுங்கி நீர் பருகுமா பரிந்துரைக்கின்றனர்.