பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 - அகவை வாழ்ந்து தமிழ்ப்பணியாற்றி - நிலையாகத் தமிழ்ப் புலவர் குழு அமைத்துப் புகழ்பெற்ற கி.ஆ.பெ.வி. அவர்களின் நூற்றாண்டு விழாப் பொழிவு முன்னைய - இன்றைய - பின்னைய தமிழ்ச் சான்றோர்கட்கு அன்புப் படையல் உள்ளுறை தன்னால் இறைச்சியால் தொன்னூல் உணர்ந்திடும் எழுவகை நிலத்தைத் தெள்ளின் தோன்றிப் பொன்னோடு மனியைத் திசையெலாம் வியப்புற எடுத்து வள்ளலாய் அறிஞர்க் களித்தலால் புலமை இயங்கிய சீரிய சான்றோர் ஒள்ளி தலஞ்சல் திருவடி மலரில் உவப்பிளிற் பொலிக இந்நூல்.’ எழுவகை நிலம் - தொல் பொருள் செய்யு பேரா 79 - இளம் 75 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை む。 37X