பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் வளர்த்த தாயுமானவர் 95

ரால் தொகுக்கப் பெற்றன. அவைகள் "தாயுமானவர் திருப்பாடல்கள்’ எ ன் று வழங்கப்படுகின்றன. அப்பாடல்கள் எல்லாம் இனிய எளிய கடையில் அமைந்தவை. சித்தாங்த வேதாந்தக் கருத்துக்கள் செறிந் தவை. பல சமயத்தாராலும் போற்றிப் படிக்கப்படும் பொதுமறையாகத் தி க ழ் கின்றன.