இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
:
கட்டுரைப் பயிற்சி
தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர்
அகத்தியர், பொதிகையில் வந்து தங்கியது ஏன் ? காவிரியாறு எவ்வாறு தோன்றியது சி பொருகை பிறந்த விதம் யாது?
முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர்
சிலப்பதிகாரத்தின் சிறப்புக்கள் யாவை
இளங்கோ தவக்கோலம் பூண்டது ஏன் f
செங்குட்டுவனிடம் மலைநாட்டில் வேட்டுவர் கூறிய
செய்தி என்ன ?
சாத்தனர், செங்குட்டுவன் முதலானவர்க்குக் கண்ணஇ. யைப் பற்றிக் கூறியது என்ன ?
அறநூல் தந்த அருந்தவர்
தமிழில் உள்ள சிறந்த அற நூல்கள் எவை? அவற்றின் சிறப்புக்கள் யாவை ?
நாலடியாரைக் குறிக்கும் பிறபெயர்கள் யாவை: அப்பெயர்கள் வரக் காரணம் என்ன ?
நாலடியார் தொகுக்கப்பட்டது எவ்வாறு ?
மந்திரம் தந்த மாமுனிவர்
சுந்தரநாதர் காவிரிக்கரையில் கண்ட காட்சி என்ன? சுந்தரகாதர், திருமூலரானது எவ்வாறு ? திருமந்திர நூல் எவ்வாறு கிடைத்தது?