பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

கட்டுரைப் பயிற்சி

தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர்

அகத்தியர், பொதிகையில் வந்து தங்கியது ஏன் ? காவிரியாறு எவ்வாறு தோன்றியது சி பொருகை பிறந்த விதம் யாது?

முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர்

சிலப்பதிகாரத்தின் சிறப்புக்கள் யாவை

இளங்கோ தவக்கோலம் பூண்டது ஏன் f

செங்குட்டுவனிடம் மலைநாட்டில் வேட்டுவர் கூறிய

செய்தி என்ன ?

சாத்தனர், செங்குட்டுவன் முதலானவர்க்குக் கண்ணஇ. யைப் பற்றிக் கூறியது என்ன ?

அறநூல் தந்த அருந்தவர்

தமிழில் உள்ள சிறந்த அற நூல்கள் எவை? அவற்றின் சிறப்புக்கள் யாவை ?

நாலடியாரைக் குறிக்கும் பிறபெயர்கள் யாவை: அப்பெயர்கள் வரக் காரணம் என்ன ?

நாலடியார் தொகுக்கப்பட்டது எவ்வாறு ?

மந்திரம் தந்த மாமுனிவர்

சுந்தரநாதர் காவிரிக்கரையில் கண்ட காட்சி என்ன? சுந்தரகாதர், திருமூலரானது எவ்வாறு ? திருமந்திர நூல் எவ்வாறு கிடைத்தது?