கட்டுரைப் பயிற்சி 97
5. முருகன் அருள் பெற்ற முனிவர் 1. குமரகுருபரர் ஊமை நீங்கியது எப்படி? 2. மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறியது எவ்
வாறு : 8. குமரகுருபரர் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
பாடியது ஏன்? 4 குமரகுருபரர் காசியில் எவ்வாறு திருமடம் அமைத்தார்.
6. தமிழ் அகராதியின் தந்தையார் 1. தேம்பாவணி நூல் எவ்வாறு தோன்றியது? 2. தேம்பாவணி நூலின் திறத்தை விளக்கி எழுதுக. 8. திருக்குறள் இலத்தின் மொழிபெயர்ப்பின் சிறப்பு
என்ன ? - 4. வீரமாமுனிவர் தமிழ் வசன நடை வளர்த்தது
எப்படி? 5. வீரமாமுனிவர் கடத்திய சமயவாதமும் அதன் முடிவும்
யாவை ?
6. வீரமாமுனிவர் செய்த கல்லூரிப் பணி யாது?
7. தமிழ் வளர்த்த தம்பிரான்
களத்தூர்ப் புலவர் படிக்காசரானது எவ்வாறு : சீதக்காதியின் கொடைத்திறம் யாது? 8. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழி
எவ்வாறு எழுந்தது? f 4. படிக்காசர் துறவியானபின் செய்த தொண்டுகள்
யாவை ?
5,
படிக்காசரின் புலமைச் சிறப்பு யாது? மு. வ. மு.-7