பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரம் தந்த மாமுனிவர் 31

திருமூலராயினும் உயிராலும் ஞானத்தாலும் சுந்தரநாதர் என்னும் செங்தமிழ் முனிவர் ஆவர். அவர் 5ங்தியின் அருளேப்பெற்ற 'நாதர்' என்ற சிறப்புக்கு உரியவர். அவர் வடமொழி வேத உண்மைகளைத் தமிழில் விளக்கிய தவமுனிவர் அல்லரோ ?