பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

விளக்குகிருள். படிக்காசர் பாட்டை எழுதிய ஏட்டைப் பட்டுத்துணியில் கற்றி வைத்தாலும் அதன் மனம் மூன்று உலகங்களிலும் கமழும். அதே ரட்டைத் தொட்ட கைகளும் மணம் கமழும். டாட்டைச்சொன்னுல் வாய்மணக்கும்.

சேற்றில் கொண்டு நட்டாலும் அவ்வேடு தமிழ்ப் பயிராய் விக் பும்' என்று அவர் பாராட்டினுள்.