பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 05

பெற்ற குழந்தை முகம்; முதிர்ச்சியுற்ற மங்கை உடல். புதுமலர். உணர்ச்சி மிகுந்தவள். மைேதிடம் இல்லா தவள்-பார்வையால் எடைபோட்ட அருள் தந்தை உணர்ந்த உண்மைகள் இவை. அவளை விட்டுவிட்டு வியாபாரி சென்ருன்.

அவள் அறைக்குள் போய் ஒரு ஆசனத்தில் அமர்ந் திருந்தாள். சாமியார் உள்ளே போனர். அவரைக் கண்டதும் அவள் பயந்து, எழுந்து நின்ருள். வீட்டுக் குப் போகனும்’ என்ருள், !

"பயப்படாதே உனக்கு என்ன செய்கிறது: என்று அவர் விசாரித்தார். -

"எல்லாமே நோகிறது எனக்கு என்ருள் அவள். திடீரென்று அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி.

பிரார்த்திக்கும்படி போதித்தார் அவர். அதில் பயனில்லை; அவர் தொட்டால் வியாதி பறந்துவிடும்; அவர் தனது மார்பகத்தைத் தொடுவதாகக் கனவு கண்டது உண்டு என்று கூறி, அவள் அவர் கையைப் பற்றி தன்னுடைய திரண்ட மார்பின்மீது பதித்து அழுத்தினுள்.

தான் தோல்வியுற்றதை அவர் உணர்ந்தார். ஆசை அடக்க முடியாததாகி விட்டது. அவளிடம் 'உன் பெயர் என்ன?’ என்று கேட்டார்.

மரியா, ஏன்? என்றவள் அவர் கையை எடுத்து முத்தமிட்டாள். தனது கரத்தால் அவரை அணைத்து, அருகே இழுத்தாள்.

  • 彦 என்ன செய்கிருய்? மரியா! நீ ஒரு சைத்தான் என்ருர் சாமியார். -